தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெரியார் படத்திற்கு தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆர்.கே.நீலகண்டன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் .இரா..ஜெயக்குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்(24-12-2023).
தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாள்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books