தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

1 Min Read

29.12.2023 வெள்ளிக்கிழமை

ஆண்டிமடம்: மாலை 6:00 மணி • இடம்: கடைவீதி, ஆண்டிமடம் • வரவேற்புரை: க.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி தலைவர்) • தலைமை: தியாக.முருகன் (ஒன்றிய செயலாளர்) • முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) • சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபால கிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) • நன்றியுரை: டி.எஸ்.கே.அண்ணாமலை (நகர செயலாளர்) • இவண்: திராவிடர் கழகம், ஆண்டிமடம் ஒன்றியம்.

30.12.2023 சனிக்கிழமை

நிரவி: மாலை 6:00 மணி • இடம்: கிளாஸ் தெரு, நிரவி
• வரவேற்புரை: செ.சிறீதேவி (மகளிரணி, காரை மாவட்டத் தலைவர்) • தலைமை: ரா.ஜெயபாலன் (காப்பாளர், காரை மாவட்டம்) • முன்னிலை: ந.அன்பானந்தம் (பொதுக்குழு உறுப்பினர்), க.பதிசெயசங்கர் (பொதுக்குழு உறுப்பினர்) • தொடக்க உரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்) • சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்), குரு.கிருஷ்ணமூர்த்தி (காரை மாவட்ட தலைவர்), பொன். பன்னீர்செல்வம் (காரை மாவட்ட செயலாளர்) • நன்றியுரை: மு.க.ஸ்டாலின் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) • இவண்: காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *