சேலம் பகுத்தறிவாளர் கழகம்நடத்தும் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நிறைவு கல்லூரி-பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டி

2 Min Read

சேலம்: 28.12.2023 வியாழக்கிழமை,காலை 9:00 மணி • இடம்: தமிழ்ச்சங்கம், க.இராசாராம் அரங்கம், சேலம் • தலைமை: வீரமணி ராசு (சேலம் மாவட்ட ப.க. தலைவர்) • வரவேற்புரை: ச.சுரேஷ்குமார் (சேலம் மாவட்ட ப.க. செயலாளர்) • முன்னிலை: கி.ஜவஹர் (காப்பாளர்), கா.நா.பாலு (மாநில அமைப்பாளர், ப.க.), மாயக்கண்ணன் (மாநில அமைப் பாளர். ப.க.) • இரா.முருகன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.),• நோக்கத்தின் பொழிவுரை: தமிழ் பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), பரணி பாவலன் • பேச்சுப் போட்டி – தலைப்பு: “பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன்”, “பெரியார் ஒரு தொலை நோக்காளர்”, “பெரியாரின் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும்” – பேச்சாளர்கள் ஏதாகிலும் ஒரு தலைப்பில் 5 மணித்துளிகள் பேசலாம் – சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் • பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஊடகத்துறை, பகுத்தறிவு கலைத்துறை, திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் • நன்றியுரை: மோ.தங்கராசு (மாவட்ட கலைத்துறை அமைப்பாளர்) • ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் – சேலம் மாவட்டம்

 

தந்தை பெரியார் 50ஆவது
நினைவு நாள் சிறப்புக் கூட்டம் – 2

இணையவழி: மாலை 6.30 மணி • தலைமை: சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் •வரவேற்புரை: இரா.முத்துக்கணேசு • தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) றீ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: செல்வ. மீனாட்சி சுந்தரம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) • நூல் அறிமுகவுரை: புலவர் நாநா ஆறுமுகம் (தலைவர், நட்பு தமிழ் வட்டம், மதுரை) • நூல்: தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை • நன்றியுரை: இரா.அழகுப்பாண்டி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) • Zoom ID: 82311400757 Passcode: PERIYAR

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *