கழக இளைஞணி சார்பில் அரை நூற்றாண்டு காலமாக கழகத்தினை வழி நடத்திய கழகத் தலைவருக்கு ரூபாய் நோட்டு மாலை – நினைவு ப்பரிசு

1 Min Read

டிசம்பர் 24இல் கழக இளை ஞரணி சார்பில் கோட்டூர்புரம் மார்க்கெட் பகுதியில் நடத்தப் பட்ட தந்தை பெரியார் நினைவு நாள் உறுதியேற்பு பொதுக் கூட்டதில், “தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்தை அரைநூற்றாண்டு காலமாக சிறப்பாக வழி நடத்திய தமிழர் தலைவர் ஆசிரியர்” அவர்களுக்கு நன்றி தெரி விக்கும் வகையில் இளைஞரணி பொறுப்பாளர்கள் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தனர்.
மு. சண்முகப்பிரியன்
(மாநில இளைஞரணி துணைச்செயலாளர்)
ந. மணிதுரை (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
சோ. சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்)
துரை.அருண் (தென்சென்னை இளைஞரணி தலைவர்)
நா.பார்த்திபன் (வட சென்னை இளைஞரணி தலைவர்)
சோபன்பாபு (ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர்)
ச. மகேந்திரன் (தென்சென்னை
இளைஞரணி துணைச் செயலாளர்)
மாரிமுத்து (தென்சென்னை மாவட்ட
இளைஞரணி துணைச் செயலாளர்)
க விஜயராஜா (மயிலை பகுதி இளைஞரணி அமைப்பாளர்)
பொறியாளர் ஈ. குமார் (மயிலை பகுதி செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *