திருவாரூர் கழகத் தோழர் சுரேஷின் தந்தையார் மறைவு

1 Min Read

திருவாரூர் மாவட்ட மேனாள் கழகத் தலைவர் சவு.சுரேஷ் தந்தையும், மேனாள் மாவட்ட செயலாளர் எரவாஞ்சேரி அரங்க.ராஜா மாமனாருமான கே. சவுந்தர ராஜன் நேற்று (25.12.2023) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரி வித் துக் கொள்கிறோம். இறுதி ஊர் வலம் இன்று (26.12.2023) செவ்வாய் காலை 10 மணியளவில் நடை பெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களும், துணைத் தலைவர் கலி.பூங்குன்றனும், மானமிகு சுரேஷிடம் தொலைப்பேசி வழியாகத் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டனர். திருவாரூர் மாவட்டக் கழகத் தலைவர் வீ.மோகன் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *