ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் – தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிரச்சார ஊர்தி வழங்கும் விழா

1 Min Read

அரசியல்

தமிழர் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குவதற்கு பெரும் பணியாற்றிய பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் 

ப. சுப்பரமணியன், ஊர்தியை சிறப்பாக வடிவமைத்ததற்கு காரணமாக இருந்த பொறியாளர்கள் 

அ. கபிலன், ஏ. சிற்றரசு, ஆகியோருக்கு விழா மேடையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். 

தமிழர் தலைவரின் பிரச்சார ஊர்தியை  பல ஆண்டுகளாக சிறப்பாக இயக்கி வரும் ஓட்டுநர் தமிழ்ச்செல்வன்,   தமிழர் தலைவருடன்  பிரச்சார பயணத்தில்  தொடர்ந்து பங்காற்றி  வரும் தோழர்கள் பா. சிவகுமார், என்னாரெசு பிராட்லா  ஆகியோருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். மேடையில்:  தமிழர் தலைவருடன் தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் சிறப்பு  விருந்தினர்கள் உள்ளனர். (20.10.2023)

அரசியல்

ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் – தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களுக்கு பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் பங்கேற்றோர்  (திருச்சி -20.10.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *