நன்கொடை

viduthalai
0 Min Read

விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.சுந்தரமூர்த்தி-சுந்த ராம்பாள் இணையரின் மகள் (தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பெயர் வைக்கப்பட்ட குழந்தை) சு.மணியம்மை 4ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உலகம் நிதி ரூ.5000 தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதியிடம் வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *