பெரியார் விடுக்கும் வினா! (1131)

Viduthalai
0 Min Read

அரசியல்

மனித சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப் பும் என்பதன்றி – உண்மையான ஆறறிவும் பெற்ற மனித சமுதாயத்தில் நேர்மை, ஒழுக்கம், நாணயம் இல்லாமல் போனதற்குக் காரணம் மனிதனின் இயற்கை குணம் மட்டுமே என்று சொல்ல முடியுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *