மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ?

viduthalai
0 Min Read
பயிர்போன்றார் உழவருக்குப் ! பால்போன்றார்
குழந்தைகட்குப் ! பசும்பாற்கட்டித்
தயிர்போன்றார் பசித்தவர்க்குத் ! தாய்போன்றார்
ஏழையர்க்குத் ! தகுந்த வர்க்குச்
செயிர் தீர்ந்த தவம்போன்றார் ! செந்தமிழ்
நாட்டிற்பிறந்த மக்கட் கெல்லாம்,
உயிர் போன்றார் ! இங்குவந்தார், யாம்கொண்ட
மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ?
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *