தமிழ் நாட்டின் ரூஸோ

0 Min Read

“ஃபிரான்ஸ் நாட்டில் 1815ஆம் ஆண்டில் அறிஞர் ரூஸோ அந்நாட்டின் சுயமரியாதையைக் காப்பாற்ற உழைத்தது போல் நம் தமிழ் நாட்டின் சுயமரியாதையைக் காக்க உழைக்கும் பெரியார் ஈ.வெ.ரா. தமிழ் நாட்டின் ரூஸோ ஆவார்.
தமிழ்நாட்டில் அவரின் பெயர் எந்த வீட்டிலும் சொந்தப் பெயராகவே உச்சரிக்கப்படுகிறது. அவரது புகழ் ஆந்திரம், மகாராட்டிரம் (பம்பாய்) மத்திய மாகாணங்களிலும் பரவியிருக்கிறது. அவர் தமது முழு சக்தியையும், பாமர மக்களுக்கு உணர்த்துவதிலும், பாமர மக்களின் உணர்ச்சியைக் கிளப்பி விட்டு உழைத்து வருவதே அவர் வெற்றிக்குக் காரணம்.”

– சர். ஏ.ராமசாமி முதலியார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *