தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள்

viduthalai
0 Min Read

24.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதால் திருச்சி, லால்குடி மாவட்ட திராவிடர் கழக தோழர்களும், இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளர் அணி வழக்குரைஞரணி ஆகிய தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இவண்:
மாவட்ட தலைவர் : ஞா.ஆரோக்கியராஜ்,
மாவட்ட: செயலாளர்: இரா.மோகன்தாஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *