தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம்

2 Min Read

23.12.2023 சனிக்கிழமை
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்),
பெ.பெரியசாமி (தலைவர், பெரம்பலூர் ஒன்றியம்)
* நினைவேந்தல் உரை: பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்), ம.பிரபாகரன் (சட்டமன்ற உறுப்பினர், பெரம்பலூர்), சி.இராசேந்திரன் (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர், தி.மு.க.), கி.முகுந்தன் (பொதுக்குழு உறுப்பினர், தி.மு.க.), ம.ராஜ்குமார் (பெரம்பலூர் ஒன்றிய செயலாளர், தி.மு.க.) * நன்றியுரை: இரா.சின்னசாமி (செயலாளர், வேப்பந்தட்டை ஒன்றியம்)

மறைமலைநகர்
மறைமலை நகர்: மாலை 5 மணி * இடம்: பாவேந்தர் சாலை, மறைமலை நகர், செங்கல்பட்டு மாவட்டம் * தலைமை: திருக்குறள் ம.வெங்கடேசன் (நகரத் தலைவர், மறைமலைநகர்) * வரவேற்பு: ப.முருகன் (நகரச் செயலாளர், மறைமலைநகர்) * ஒருங்கிணைப்புரை: செ.முடியரசன் (நகர அமைப்பாளர், மறைமலைநகர்) * முன்னிலை: செங்கை சுந்தரம் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் ( கழக சொற்பொழிவாளர்), இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்) * நன்றியுரை: சூர்யா துரைமுத்து (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: மறைமலைநகர் நகர திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்.

மன்னார்குடி
மன்னார்குடி: மாலை 6 மணி * இடம்: பந்தலடி, மன்னார்குடி * வரவேற்புரை: மா.மணிகண்டன் (நகர கழக இளைஞரணி தலைவர்) * தலைமை: எஸ்.என்.உத்திராபதி (நகரத் தலைவர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்), ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேல் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மு.இராமதாசு (நகர செயலாளர், மன்னார்குடி) * இவண்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மன்னார்குடி நகரம், ஒன்றியம்.

நாகர்கோவில்
நாள்: 24.12.2023 ஞாயிறு காலை 9.30 மணி,
இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.
தலைமை : மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை : கோ. வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்)
உலகத் தலைவர் தந்தை பெரியாருடைய 50 வது நினைவு நாள். தந்தை பெரியாருடைய சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்துதல் . உறுதிமொழி எடுத்தல் , தந்தை பெரியார் ,தமிழர்தலைவர் நூல்கள் வழங்குதல். உலகத் தலைவர் தந்தை பெரியாருடைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க குமரிமாவட்ட திராவிடர்கழகம், திராவிடர்கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்
இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *