தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு விளக்க பொதுக்கூட்டம்

1 Min Read

ஒசூர்,டிச.21- ஒசூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலை மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழக பேச் சாளர் என்னொரெசு பிராட்லா தந்தை பெரியார் இறுதியாக சென்னை தியாகராயர் நகரில் உரையாற்றிய உரையை நினைவு படுத்தி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில மக ளிரணி செயலாளர் தகடூர் தமிழ் செல்வி, தலைமைக் கழக அமைப் பாளர் திராவிடமணி,மாவட்ட செயலாளர் சின்னசாமி,காங்கிரஸ் கட்சி ஒசூர் மாநகர தலைவர் தியாகராஜன் ,மதிமுக மாநகர செயலாளர் ஈழம் குமரேசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜூபேர், தமிழ்தேச குடியரசு இயக்கம் மாவட்ட செய லாளர் விக்னேஸ், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் முகமது உமர், மே17 இயக்கம் மோகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண் டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *