தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் உறுதியேற்பு பொதுக் கூட்டம்

1 Min Read

நாள்: 24.12.2023, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5 மணி
இடம்: கோட்டூர்புரம் மார்க்கெட், சென்னை
வரவேற்புரை : துரை. அருண்
மாவட்ட இளைஞரணி தலைவர்
தலைமை: ந. மணிதுரை
மாவட்ட இளைஞரணிச் செயலாளர்
முன்னிலை:
பொறியாளர் ச.இன்பக்கனி, தே. செ. கோபால், வி. பன்னீர்செல்வம்,
இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, ஆர். டி. வீரபத்திரன், ப.முத்தையன்,
தளபதி பாண்டியன், வெ.மு. மோகன், வெ.கார்வேந்தன், புழல் ஆனந்தன்,
மு. ந. மதியழகன், சி. செங்குட்டுவன், டி.ஆர். சேதுராமன், கோ.வீ.ராகவன்,
சா.தாமோதரன், த.க.நடராசன்
தொடக்க உரை:
மு. சண்முகப்பிரியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
நோக்க உரை: சோ.சுரேஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கவிஞர். கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
தோழர் இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
ஆளூர் ஷாநவாஸ், சட்டமன்ற உறுப்பினர், வி.சி.க.
சைதை. ப.சுப்பிரமணி, மாமன்ற உறுப்பினர், ம.தி.மு.க.
வீ.அன்புராஜ், பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
வீ.குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
இரா.துரைராஜ்
சைதை கிழக்கு பகுதி செயலாளர், 13ஆவது மண்டலக் குழுத் தலைவர்
கோட்டூர். கோ.சண்முகம், 170 (அ) வட்டச் செயலாளர், தி.மு.க.
கோட்டூர்புரம். க. மணி, 170 வட்டச் செயலாளர், தி.மு.க
நன்றியுரை: இரா. மாரிமுத்து, மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர்
இணைப்புரை: ச. மகேந்திரன், மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர்
மாலை 5 மணிக்கு
கலப்பை கிராமிய கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி நடைபெறும்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *