நாள்: 24.12.2023, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5 மணி
இடம்: கோட்டூர்புரம் மார்க்கெட், சென்னை
வரவேற்புரை : துரை. அருண்
மாவட்ட இளைஞரணி தலைவர்
தலைமை: ந. மணிதுரை
மாவட்ட இளைஞரணிச் செயலாளர்
முன்னிலை:
பொறியாளர் ச.இன்பக்கனி, தே. செ. கோபால், வி. பன்னீர்செல்வம்,
இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, ஆர். டி. வீரபத்திரன், ப.முத்தையன்,
தளபதி பாண்டியன், வெ.மு. மோகன், வெ.கார்வேந்தன், புழல் ஆனந்தன்,
மு. ந. மதியழகன், சி. செங்குட்டுவன், டி.ஆர். சேதுராமன், கோ.வீ.ராகவன்,
சா.தாமோதரன், த.க.நடராசன்
தொடக்க உரை:
மு. சண்முகப்பிரியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
நோக்க உரை: சோ.சுரேஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கவிஞர். கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
தோழர் இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
ஆளூர் ஷாநவாஸ், சட்டமன்ற உறுப்பினர், வி.சி.க.
சைதை. ப.சுப்பிரமணி, மாமன்ற உறுப்பினர், ம.தி.மு.க.
வீ.அன்புராஜ், பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
வீ.குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
இரா.துரைராஜ்
சைதை கிழக்கு பகுதி செயலாளர், 13ஆவது மண்டலக் குழுத் தலைவர்
கோட்டூர். கோ.சண்முகம், 170 (அ) வட்டச் செயலாளர், தி.மு.க.
கோட்டூர்புரம். க. மணி, 170 வட்டச் செயலாளர், தி.மு.க
நன்றியுரை: இரா. மாரிமுத்து, மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர்
இணைப்புரை: ச. மகேந்திரன், மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர்
மாலை 5 மணிக்கு
கலப்பை கிராமிய கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி நடைபெறும்
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் உறுதியேற்பு பொதுக் கூட்டம்

Leave a Comment