தொடரும் தொண்டறம்

0 Min Read

Action Aid என்ற NGOஅமைப்பு சார்பில், சென்னை சூளைமேடு அரிவை புரம் பகுதியைச் சேர்ந்த சொப்பன சுந்தரி, சாமுண்டீஸ்வரி, லதா ஆகியோர், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்க, பெரியார் தொண்டறம் தோழர் பவானி மூலமாகத் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு நேற்று (20.12.2023) பத்து நாப்கின்கள் கொண்ட 250 பாக்கெட்டுகள் அடங்கிய 2500 நாப்கின்களை பெரியார் தொண்டறம் தோழர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை வழங்கினார். கொடுக்கப்பட்ட நாப்கின்கள் தியாகராயர் நகர் சவுத் போக் ரோடு குடியிருப்புகளில் வீடுவீடாக கொடுக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *