தொடரும் தொண்டறம்

viduthalai
0 Min Read

Action Aid என்ற NGOஅமைப்பு சார்பில், சென்னை சூளைமேடு அரிவை புரம் பகுதியைச் சேர்ந்த சொப்பன சுந்தரி, சாமுண்டீஸ்வரி, லதா ஆகியோர், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்க, பெரியார் தொண்டறம் தோழர் பவானி மூலமாகத் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு நேற்று (20.12.2023) பத்து நாப்கின்கள் கொண்ட 250 பாக்கெட்டுகள் அடங்கிய 2500 நாப்கின்களை பெரியார் தொண்டறம் தோழர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை வழங்கினார். கொடுக்கப்பட்ட நாப்கின்கள் தியாகராயர் நகர் சவுத் போக் ரோடு குடியிருப்புகளில் வீடுவீடாக கொடுக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *