பத்திரிகை தர்மம்!

0 Min Read

‘‘நாடாளுமன்ற அமளி காரணமாக 49 பேர் உள்பட மொத்த 141 எம்பிக்கள் இடைநீக்கம்” என்று சில ஏடுகள் செய்தி வெளியிடுகின்றன.
இதற்குப் பெயர்தான் ‘பார்ப்பன குறும்பு’ என்று பெயர்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைவு பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், அதற்குத் தக்க பதிலளிக்க முன்வராத பிரதமர், உள்துறை அமைச்சர்பற்றி எதுவும் பேசாமல், மிக முக்கியமான பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தால், அதற்கு பெயர் அமளியாம் – ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்பது இதுதான்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *