நன்கொடை

0 Min Read

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தர்மபுரி மாவட்ட கழகக் காப்பாளர்
அ. தமிழ்ச்செல்வன் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 அளித்தார். உடன் அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன் (18.12.2023, சென்னை).

– – – – –

திருச்சி, பிச்சாண்டார் கோவில் கழக தலைவர் கலிய பெருமாள் அவர்களின் வாழ்விணையர் காமாட்சியம்மாள் நினைவு நாள் (2.12.2023) நினைவாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை கலிய பெருமாள் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *