தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

viduthalai
2 Min Read

21.12.2023 வியாழக்கிழமை

ஊணாம்பாளையம்: மாலை 5 மணி * இடம்: ஊணாம்பாளையம் * வரவேற்புரை: கோ.சரவணன் (ஊற்றங்கரை ஒன்றிய இளைஞரணி தலைவர்) * தலைமை: செ.பொன்முடி (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: த.அறிவரசன் (மாவட்டத் தலைவர்), கா.மாணிக்கம் (மாவட்டச் செயலாளா) * இணைப்புரை: சீனிமுத்து.இராஜேசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * சிறப்புரை அழைப்பாளர்கள்: அண்ணா.சரவணன் (துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), யாழ்.திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர், அரூர்), கோ.திராவிடமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழகப் பேச்சாளர்) தகடூர் தமிழ்ச் செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), * நன்றியுரை: அ.இராஜேந்தின் (திமுக மாணவரணி) றீ ஏற்பாடு: திராவிடர் கழகம் ஊற்றங்கரை, கிருட்டினகிரி மாவட்டம்.

சிதம்பரம்
சிதம்பரம்: மாலை 5 மணி * இடம்: சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை * வரவேற்புரை: கா.கண்ணன் (மாவட்ட துணைச் செயலாளர்) * தலைமை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன், பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இரா.பொய்யா மொழி (நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் சிதம்பரம் மாவட்டம்.

எடப்பாடி
எடப்பாடி: மாலை 6.30 மணி * இடம்: தேர் திடல், பேருந்து நிலையம், எடப்பாடி * தலைமை: சா.ரவி (நகர தலைவர்) * வரவேற்புரை: சி.மெய்ஞான அருள் (நகர செயலாளர்) * முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்), கை.முகிலன் * தொடக்கவுரை: சி.சுப்பிர மணியன் (கழக காப்பாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கா.நா.பாலு (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ஆர்.எம்.சண்முகசுந்தரம் (நகர துணைத் தலைவர்) * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், எடப்பாடி மேட்டூர் கழக (சேலம்) மாவட்டம்.

22.12.2023 வெள்ளிக்கிழமை
தாராபுரம்
தாராபுரம்: மாலை 5 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், தாராபுரம் * தலைமை: இரா.சின்னப்பதாசு (நகர தலைவர்) * வரவேற்புரை: மா.முத்தரசு (நகர செயலாளர்) * முன்னிலை: நா.சக்திவேல் (பொதுக்குழு உறுப்பினர்), க.சண்முகம் (பொதுக்குழு உறுப்பினர்), பு.முருகேசு (மாவட்ட தலைவர், ப.க.) * தொடக்கவுரை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), ஜெ.தம்பி பிரபாகரன் (வழக்குரைஞர், மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: சு.வினோத்குமார் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், தாராபுரம்.

காட்பாடி
காட்பாடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், காந்தி நகர், காட்பாடி * தலைமை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: இ.தமிழ்தரணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * இணைப்புரை: மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * முன்னிலை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்), வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்) * பெரியாரின் தத்துவ உரை: ந.தேன்மொழி (கழக சொற் பொழிவாளர்), கவிஞர் கவிதா (கழக சொற்பொழிவாளர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பொ.தயாளன் (வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், காட்பாடி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *