தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

2 Min Read

21.12.2023 வியாழக்கிழமை

ஊணாம்பாளையம்: மாலை 5 மணி * இடம்: ஊணாம்பாளையம் * வரவேற்புரை: கோ.சரவணன் (ஊற்றங்கரை ஒன்றிய இளைஞரணி தலைவர்) * தலைமை: செ.பொன்முடி (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: த.அறிவரசன் (மாவட்டத் தலைவர்), கா.மாணிக்கம் (மாவட்டச் செயலாளா) * இணைப்புரை: சீனிமுத்து.இராஜேசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * சிறப்புரை அழைப்பாளர்கள்: அண்ணா.சரவணன் (துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), யாழ்.திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர், அரூர்), கோ.திராவிடமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழகப் பேச்சாளர்) தகடூர் தமிழ்ச் செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), * நன்றியுரை: அ.இராஜேந்தின் (திமுக மாணவரணி) றீ ஏற்பாடு: திராவிடர் கழகம் ஊற்றங்கரை, கிருட்டினகிரி மாவட்டம்.

சிதம்பரம்
சிதம்பரம்: மாலை 5 மணி * இடம்: சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை * வரவேற்புரை: கா.கண்ணன் (மாவட்ட துணைச் செயலாளர்) * தலைமை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன், பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இரா.பொய்யா மொழி (நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் சிதம்பரம் மாவட்டம்.

எடப்பாடி
எடப்பாடி: மாலை 6.30 மணி * இடம்: தேர் திடல், பேருந்து நிலையம், எடப்பாடி * தலைமை: சா.ரவி (நகர தலைவர்) * வரவேற்புரை: சி.மெய்ஞான அருள் (நகர செயலாளர்) * முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்), கை.முகிலன் * தொடக்கவுரை: சி.சுப்பிர மணியன் (கழக காப்பாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கா.நா.பாலு (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ஆர்.எம்.சண்முகசுந்தரம் (நகர துணைத் தலைவர்) * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், எடப்பாடி மேட்டூர் கழக (சேலம்) மாவட்டம்.

22.12.2023 வெள்ளிக்கிழமை
தாராபுரம்
தாராபுரம்: மாலை 5 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், தாராபுரம் * தலைமை: இரா.சின்னப்பதாசு (நகர தலைவர்) * வரவேற்புரை: மா.முத்தரசு (நகர செயலாளர்) * முன்னிலை: நா.சக்திவேல் (பொதுக்குழு உறுப்பினர்), க.சண்முகம் (பொதுக்குழு உறுப்பினர்), பு.முருகேசு (மாவட்ட தலைவர், ப.க.) * தொடக்கவுரை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), ஜெ.தம்பி பிரபாகரன் (வழக்குரைஞர், மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: சு.வினோத்குமார் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், தாராபுரம்.

காட்பாடி
காட்பாடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், காந்தி நகர், காட்பாடி * தலைமை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: இ.தமிழ்தரணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * இணைப்புரை: மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * முன்னிலை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்), வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்) * பெரியாரின் தத்துவ உரை: ந.தேன்மொழி (கழக சொற் பொழிவாளர்), கவிஞர் கவிதா (கழக சொற்பொழிவாளர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பொ.தயாளன் (வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், காட்பாடி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *