குமரிமாவட்டத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டது. பாதிப்படைந்த பகுதிகளுக்கு குமரிமாவட்ட திராவிடர்கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் அவர்களுடைய வலியுறுத்தலின் படி, பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
குமரிமாவட்டத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books