பரப்புரைக் கூட்டங்கள் – திருத்தம் 

1 Min Read
தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர்-19)
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர்-24)
தமிழ்நாடு-புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழைக் கூட்டங்கள்
(2023 – டிசம்பர் 19 தொடங்கி டிசம்பர் 30 வரை)
வ. நாள்மாவட்டம்நடைபெறும்  சொற்பொழிவாளர்கள்
எண் ஊர்கள்
1. 21.12.2023 ராணிப்பேட்டை பனப்பாக்கம் இரா.பெரியார்செல்வன்
இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
2. 24.12.2023 வேலூர் குடியாத்தம் புவனகிரி யாழ்.திலீபன்
இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
குடியாத்தம் தேன்மொழி
3. 26.12.2023 ராணிப்பேட்டை ராணிப்பேட்டை முனைவர் காஞ்சி பா.கதிரவன்
இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
4. 30.12.2023 மதுரை மாநகர் மதுரை தி.என்னாரெசு பிராட்லா
வழக்குரைஞர் கணேசன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *