தேவகோட்டை பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் மறைந்த மருத்துவர். ம.சுப்பிரமணியனின் இணையர் சு.சரோமணி, மருத்துவர் சுப.தமிழரசன், மருத்துவர் ஹேமலதா, மருத்துவர் சிந்து ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மோகனா வீரமணி. (நாள் 15.12.2023)
மதுரை இராமசாமி – ராஜேஸ்வரி ஆகியோர் தமிழர் தலைவரிடம் இரண்டு தவணைகளாக பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 வழங்கினர்.