தமிழர் தலைவருக்கு வரவேற்பு

1 Min Read

செட்டிநாடு அரண்மனையில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு

காரைக்குடி அருகே உள்ள (கானாடுகாத்தானில்) இராஜா சர்.அண்ணாமலை அரசர். இராஜா சர்.எம்.ஏ.முத்தையா செட்டியார் ஆகியோரின் “செட்டிநாடு அரண்மனை பங்களாவை” பார்வையிடச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் அவரது வாழ்விணையர் திருமதி மோகனா அம்மையார் ஆகியோருக்கு “குமாரராணி” மீனா முத்தையா ஆச்சி அவர்களின் அறிவுறுத்தலின்படி, அவரது குடும்ப நண்பர் தே. வயிரவன் சிறப்பான வரவேற்பு அளித்து மாளிகையை சுற்றி காண்பித்தார்கள். உடன்: மாவட்ட தி.க. காப்பாளர் காரைக்குடி சாமி. திராவிடமணி கழகச் சொற்பொழிவாளர் தி. என்னாரெசு பிராட்லா, ஜா.எ. டார்வின் தமிழ் ஆகியோர் உள்ளனர். (நாள்: 15.12.2023)

திராவிடர் கழகம்

திருச்சி வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். மாவட்ட கழகத்தின் சார்பில் இனிப்புகள்
வழங்கப்பட்டது.

திராவிடர் கழகம்

தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *