தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர் 19) தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர் 24) தமிழ்நாடு – புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழை கூட்டங்கள் (2023 – டிசம்பர் 19 தொடங்கி டிசம்பர் 30 வரை)

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தந்தை பெரியார், திராவிடர் கழகம்

தோழர்களே! தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தை நேரிடையாகக் கேட்டு 50 ஆண்டுகள் ஓடி விட்டன. வரலாற்றுக் குறிப்புக்கு அது இறுதி முழக்கமாக இருக்கலாம். அது இறுதி முழக்கமல்ல – அந்த இறுதி முழக்கத்தில் தந்தை பெரியார் முழங்கிய முழக்கத்தின் சாரத்தை நாம் – நமது மக்கள் மறந்தால் – அது நம் இனத்துக்கான இறுதி அத்தியாயமாகவே முடியும். அந்த இறுதி முழக்கத்தில் அய்யா சொன்னவை நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகும். நாடெங்கும் முழங்குவீர்! பரப்புவீர்!!

தந்தை பெரியார், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *