குப்பை சேகரிக்கும் வாகனங்களை துணை மேயர் தொடங்கி வைத்தார்

viduthalai
0 Min Read

சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம் சாலையில் உரிபேசர் ஸ்மித் நிறுவனத்தின் சார்பில் 30 எண்ணிக்கையிலான பேட்டரியால் இயங்கக்கூடிய குப்பை சேகரிக்கும் வாகனங்களை துணை மேயர் மு.மகேஷ்குமார் இன்று (16.12.2023) கொடியசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *