வாழ்க்கை இணையேற்பு விழா

viduthalai
0 Min Read

திருவாரூர் கழகத் தோழர் ந.சுரேசன்-நளினி இணையரின் மகள் சு.ரெங்கநாயகி, கடலூர் கே.விஜயரங்கன்-உண்ணாமலை இணையரின் மகன் வி.யோகராஜ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார். உடன் மாவட்டத் தலைவர் வீ.மோகன், எஸ்.எஸ்.எம்.அருண்காந்தி, கோவை மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், இரா.சிவக்குமார், அரங்க.ஈ.வெ.ரா., கே.சிவராமன், கோ.இராமலிங்கம் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர், கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (திருவாரூர், 14.12.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *