நமது நாட்டில் வாசக சாலையின் பெருமையை மக்கள் அறியாமலிருப்பதற்கு இரண்டு காரணம். ஒன்று, வாசகசாலையின் அவசியம் மக்களுக்கு இருக்கும்படியான அளவு கல்வி இல்லாமலிருப்பது; மற்றொன்று, மக்களுக்குப் பகுத்தறிவில்லாமலிருப்பது. இந்த இரண்டும் வாசக சாலையை ஏற்படுத்த விடாமல் குழவிக் கல்லை நட்டுக் கோயில் கட்டுகிற வேலையில் திருப்பி விட்டது.
(‘குடிஅரசு’, – 2.7.1930)
பகுத்தறிவின் அவசியம்
Leave a comment