மறைவு

1 Min Read

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை கிராமம் அம்பேத்கர் நகரில் வசித்து வந்த ராமன் மகன் அருணாச்சலம் வயது 88 இன்று 15. 12.2023 அதிகாலை 5 மணிக்கு மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இவர் திராவிடர் கழக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமியின் தந்தையும், திராவிடர் கழக நகரத் தலைவர், பெரியார் வாசகர் வட்ட மாவட்ட இணை அமைப்பாளர் ஆன ரெ.மு. தர்மராசு அவர்களின் மைத்துனரும் மாமனாரும் மகளிர் பாசறை மாவட்டச் செயலாளர் நாத்திகா அவர்களின் தாத்தாவும் ஆவார். மறைவுற்ற அருணாச்சலம் அவர்களுக்கு கண்ணாத்தாள் என்ற மனைவியும் அரங்குளவன், ஜெயலட்சுமி, செந்தில் வடிவு, அமுதா ஆகிய பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *