மறைவு

0 Min Read

திருத்துறைப்பூண்டி பகுத்தறிவா ளர் கழக ஒன்றிய செயலாளர் அ.கோபியின் (அரசு பேருந்து நடத்துநர்) தந்தை மு.அண்ணாமலை (வயது 70) 12.12.2023 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கொத்தமங்கலம், திருப்பாளி கிரா மத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் நேற்று (13.12.2023) திராவிடர் கழகத்தின் சார்பில் திருத் துறைப்பூண்டி நகரத் தலைவர் சு.சித்தார்த்தன், செயலாளர் ப.நாகராஜ், ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, செயலாளர் இரா.அறிவழகன் ஆகியோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *