கழகத் தோழர் படத்திறப்பு

1 Min Read

அரசியல்

இலால்குடி, அக். 24 – இலால்குடி கழக மாவட்டம் விடுதலைபுரம் மறைந்த பெரியாரின் பெருந் தொண்டர்  டி.எஸ்.வனத் தையன் அவர்களின் இணையர் வ.அந்தோணியம்மாள் அவர்களின் படத் திறப்பு விழா (22.-10.-2023)  நடைபெற்றது.

அ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) வரவேற்புரையாற்ற,  மு. திருநாவுக்கரசு (புள்ளம் பாடி ஒன்றிய தலைவர்) தலைமை தாங்க, PNR. அரங்கநாயகி (மாவட்ட காப்பாளர்) படத்தை திறந்து வைத்தார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆ.வான்முடிவள்ளல், மற்றும் உடுக்கை அடி அட்டலிங்கம், பிச்சை மணி, பொற்செழியன், ஒன்றிய இளைஞரணி தலைவர் சா.இசைவா ணன், சி. தமிழ்வாணன், மோகன், சங்கர், பிரதீப், பிரசாத் தென்னரசு மற் றும் குடும்பத்தார் உறவி னர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கழக பேச் சாளர் பூவை புலிகேசி நினைவேந்தல் உரையாற் றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *