கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

0 Min Read

24.10.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉ஆற்றல் வாய்ந்த ஒடிசா அய்.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியன் விருப்ப ஓய்வு பெற ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 அனைத்து ஜாதியினருக்கும் உணவகத் தொழில் களை தொடங்க தந்தை பெரியார் காரணம் என ஏ2பி உரிமை யாளர் பாராட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி டெலிகிராப்:

👉 ஜேஎன்யு: 200 பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் காவி கொடிகள் மற்றும் குச்சிகளுடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேரணி. முற்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *