தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல வாரிய துணைத் தலைவராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ராசா அருண்மொழி தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினார். தமிழர் தலைவர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதி. (சென்னை, 12.12.2023)