மதத்தையும், ஜாதியையும், வகுப்பையும் ஒரு புறத்தில் காப்பாற்றிக் கொண்டு மற்றொரு புறத்தில் ஜாதி மத வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம், இழிதன்மை என்று சொன்னால் அப்படிச் சொல்லுவது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழி தன்மையும், வஞ்சகத் தன்மையும், துரோகத் தன்மையும் ஆகாதா?
(‘குடிஅரசு’, – 8.11.1931)
வகுப்புப் பிரிவும் வகுப்புரிமையும்
Leave a comment