வாழ்க மதச்சார்பின்மை!

1 Min Read

அரசியல்

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் கிடா வெட்டி ஆயுத பூஜை வழிபாடாம்!

விருத்தாசலம், அக்.25 விருத்தா சலம் ரயில்வே சந்திப்பில், கிடா ஆட்டை தண்ட வாளத்தில் வைத்து பலி கொடுத்து, ரயில்வே தொழி லாளர்கள் ஆயுத பூஜை வழிபாடு செய்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில்வே சந்திப்பில் பணி புரியும் ரயில்வே தொழிலாளிகள் நேற்று முன்தினம் (23.10.2023) ஆயுத பூஜை விழாவை கொண் டாடினர். ரயில் இன்ஜின், ட்ராலி, தண்டவாளம், அலுவலகம், ரயில் பெட்டி, தளவாடபொருள்கள் மற்றும் நாள்தோறும் பயன்படுத்தும் ஆயுதங்களை சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு பூஜை செய்து வழிபட்டனர்.அதன்பின், நடப்பாண்டு விபத்தில்லாமல் பணியாற்ற வேண்டும் என்பதற்காக, கிடா ஆட்டை தண்டவாளத்தில் வைத்து பலி கொடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

-‘தினமலர்’ இணையம், 24.10.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *