வித்தைகளுக்கு வேலை இல்லை!

Viduthalai
1 Min Read

ஞாயிறு மலர்

கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற பிறகு பிரதமரை வைத்து பல வித்தைகளைக் காட்ட பாஜக தலைமையும், குஜராத் அரசும் திட்டமிட்டிருந்தனவாம். இதற்காக ஒட்டுமொத்த அரசு அதிகாரத்தையே தயாராக இருக்கும் படி மறைமுக உத்தரவுகளும் இருந்ததாம். மேலும், கோப்பையுடன் அலங்கார ஊர்தி ஒன்றை ஏற்பாடு செய்து மோடி உலகக்கோப்பையை வீரர்களுக்குக் கொடுக்கும் படத்தை பெரிதாக செய்து இந்தியா முழுவதும் அதைக் கொண்டு செல்லும் ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டிருந்தனவாம். ஆனால், அத்தனையும் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டத்தின் மூலம் ஒன்றுமில்லாமல் போனது.

பிசிசிஅய் அணி வென்ற பிறகு துரோணாச்சாரியார் பிரதமர் மோடி கைகளில் உலகக் கோப்பையை கொடுப்பது போன்றும், அதை பிசிசிஅய் அணியின் கிரிக்கெட் வீரர்கள் கைதட்டி ரசிப்பது போன்றும் படங்கள் எல்லாம் தயாராக இருந்தன. அதில் ஒன்றுதான் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதழாக்கம்:  சரவணா இராஜேந்திரன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *