வேலூர் மாவட்டம் – குடியாத்தம் நகரைச் சேர்ந்த திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவக் குமாரின் தாயாரும், மறைவுற்ற வி.சு. இந்திரபூபதி அவர்களின் வாழ்வி ணையருமான இ.சிவகாமி 24.10.2023 அன்று மறைவுற்றார். 25.10.2023 அன்று மாலை 4 மணியளவில் மறை வுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அம்மையாரின் உடற்கொடை வழங் கும் நிகழ்வும் நடைபெற்றது.
மறைவு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books