14.12.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

viduthalai
0 Min Read

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தொடக்கவுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தலைமை: புலவர் வீரமணி * சிறப்புரை: முனைவர் மோகன்ராஜ் (திருக்குறள் ஆராய்ச்சி துறை தலைவர்) * தலைப்பு: “திருக்குறளும் ஸநாதன எதிர்ப்பும்” * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *