நன்கொடை

viduthalai
0 Min Read

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர்கள் வி.ஜெ.மனோகரன், ஜெ. ஜனார்த்தனன் ஆகியோரின் பெற்றோர் வி.ஜெகநாதன் – ஜெ.ஆண்டாள் இணையரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (12.12.2023) அவர்தம் நினைவுகளைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப்பட்டது. நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *