விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தோழர் உஞ்சை அரசன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

0 Min Read

அரசியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தோழர் உஞ்சை அரசன் அவர் களின் மறைவுச் செய்தி (24.10.2023) அறிந்து வருந் துகிறோம். பள்ளி ஆசிரியர் பணியைத் துறந்து, பொது வாழ்க் கைக்கு வந்து எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்குத் தோன்றாத் துணையாகப் பணியாற்றி, விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய தோழர் உஞ்சை அரசனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் மற்றும் அவரது இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *