கழகத் தலைவருக்கும் – அவரது வாழ்விணையருக்கும் சிறப்பு

viduthalai
0 Min Read

சுயமரியாதை நாள் நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியருக்கும் – அவரின் வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. உடன் பேராசிரியர் அரங்க.மல்லிகா, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி (சென்னை பெரியார் திடல், 11.12.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *