கழகத் தலைவருக்கும் – அவரது வாழ்விணையருக்கும் சிறப்பு

0 Min Read

சுயமரியாதை நாள் நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியருக்கும் – அவரின் வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. உடன் பேராசிரியர் அரங்க.மல்லிகா, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி (சென்னை பெரியார் திடல், 11.12.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண