காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு

1 Min Read

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின்
77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி., துறை தலைவர் ராஜேஷ் லிலோத்தியா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறை தலைவர்
எம்.பி.ரஞ்சன்குமார் ஆகியோர் உரையாற்றினர். ஆ.கோபண்ணா கிறிஸ்டோபர் திலக், கே.சிரஞ்சீவி, பலராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்
(சென்னை, 9.12.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *