குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? – ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்

1 Min Read

 28.10.2023 சனிக்கிழமை

சேலம்: மாலை 6:00 மணி ⭐ இடம்: பெரியார் நினைவுத் தூண் ⭐ தலைமை: அ.ச.இளவழகன் (மாவட்ட கழகத் தலைவர்) ⭐ வரவேற்புரை: பா.வைரம் (மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: கி.ஜவகர் (மாவட்டக் காப்பாளர்), பழனி. புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்), சி.சுப்பிரணியன் (மாவட்டக் காப்பாளர்), எடப்பாடி கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), அ.சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்), அரங்க இளவரசன் (மாநகரத் தலைவர்), சி.பூபதி (மாநகரச் செயலாளர்),  ⭐ தொடக்கவுரை: முனை வர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலை வர், திராவிடர் கழகம்) ⭐ வாழ்த்துரை: இரா.இராஜேந்திரன் (திமுக சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), ஆ.இராமச்சந்திரன் (மேயர், சேலம் மாநகராட்சி), ஜி.கே. சுபாசு, பா.ரகுபதி, கே.ஆர்.முருகன், கே.டி.ஆர்.தனசேகர், கேபிள் கே.ராஜா ⭐ இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (கழக ஒருங்கிணைப்பாளர்கள்) ⭐ நன்றியுரை: சு.இமயவரம்பன்  (அம்மாபேட்டை பகுதி செயலாளர்) ⭐ ஏற்பாடு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *