நன்கொடை

1 Min Read

திராவிடர் கழகம்

⇒ சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 9ஆவது தெரு வைச் சேர்ந்த இரா.கோமளா (WCS) 18ஆம் ஆண்டு (8.12.2023) நினைவு நாளை யொட்டி “பெரியார் உலகம்” நன் கொடையாக ரூ.500அய் அவரது நினை வாக கணவர் பா.இராசேந்திரன், மகள் கள் ஆர்.பிரியதர்சினி-ஆனந்த்குமார், ஆர்.திவ்யா- கோகுல் ராஜ், மகன் ஆர்.வெற்றிச்செல்வன்-வெ.அகிலா, பெயர்த்தி கோ.லக்சிதா, பெயரன் கோ.கவின் ஆகியோர் வழங்கினர்.

திராவிடர் கழகம்

⇒ ஒரத்தநாடு, நெடுவாக் கோட்டை சுயமரியாதைச் சுட ரொளிகள் ஆ.நடராசன் மற் றும் ந.இராசம்மாள் ஆகியோர் நினைவு நாளையொட்டி (10.12.2023) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.

திராவிடர் கழகம்

⇒இராசாளிக்குடிக்காடுகோ.யமுனாம்மாள் முதலாம் ஆண்டு நினைவு நாள் (9.12.2023) மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டுபிறந்த நாளை முன் னிட்டு கோ.யமுனாம்மாளின் மகன்கள் கோ.காசிவேலு, கலைமகன் கோ.காம ராஜ், மன்னை ஒன்றிய கழக துணைச் செயலாளர் கவிஞர் கோ.செல்வம் ஆகி யோர் விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.500 வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *