பெரியார் விடுக்கும் வினா! (1178)

viduthalai
0 Min Read

மாணவர்களில், பொது மக்களோடு பழகுகின்ற வாய்ப்பு இருக்கிறவர்களுக்குத்தான் பொது அறிவும், அனுபவமும் பெற வாய்ப்பிருக்குமேயன்றி – அதிக மார்க்கு வாங்குகின்ற ஒரு மாணவனுக்கும், புத்தகப் பூச்சி எனப்படும் புத்தகங்களோடு புழங்குகின்ற மாணவர்களுக்கும் பொது அறிவும், அனுபவமும் எப்படி கிட்டும்? அம்மாணவர்கள் எப்படி வெற்றி யடைவார்கள்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *