பெங்களூருவில் தகைசால் தமிழர் ஆசிரியர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்

0 Min Read

10.12.2023 ஞாயிற்றுக்கிழமை
பெங்களூருவில் தகைசால் தமிழர் ஆசிரியர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
பெங்களூரு: காலை 10 மணி

இடம்: பெங்களூர் தமிழ்ச் சங்கம் மூன்றாம் தளம், திராவிடர் அகம், பெரியார் மய்யம், ஆசிரியர் அரங்கம்

தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம்)

சிறப்புரை: ஆர்.டி.வீரபத்ரன் (கழக மாவட்ட தலைவர், சோழிங்கநல் லூர்)

தலைப்பு: சமூக நீதிக் காவலர் ஆசிரியர்

விழைவு: கழகத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்

இவண்: கு.செயக்கிருட்டிணன் (பொருளாளர்), இரா.முல்லைக்கோ (செயலாளர்), கருநாடக மாநிலத் திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *