நடக்க இருப்பவை

2 Min Read

 28.10.2023 சனிக்கிழமை

நெல்லை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் போர்க்குரல் எழுப்பிய சேரன்மகாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா

சேரன்மகாதேவி: மாலை 4 மணி ⭐ இடம்: தேவி மஹால், பேருந்து நிலையம் அருகில், சேரன்மகாதேவி ⭐ தலைமை: தி.மு.இரோசேந்திரன் (மதிமுக துணைப் பொதுச் செயலாளர்) ⭐ முன்னிலை: சு.முத்துசுவாமி (தலைமை செயற்குழு உறுப்பினர்) ⭐ வரவேற்புரை: க.குட்டிப் பாண்டியன் (மதிமுக சேரை ஒன்றிய செயலாளர்) ⭐ விழா தொகுப்புரை: எஸ்.வெள்ளப்பாண்டியன் (மதிமுக அம்பை ஒன்றியச் செயலாளர்) ⭐ தந்தை பெரியார் படம் – திறந்து வைத்து சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணிச் செயலாளர்) ⭐ டாக்டர் தி.சதன் திருமலைக் குமார் (மதிமுக சட்டமன்ற உறுப்பினர்), உவரி எம்.ரைமண்ட் (மதிமுக நெல்லை புறநகர்மா.செ.), கே.எம்.நிஜாம் (மதிமுக நெல்லை மத்திய மா.செ.), இரா.உதயசூரியன் (மதிமுக தென்காசி தெற்கு மா.செ.), புதுக்கோட்டை ப.செல்வம் (மதிமுக தூத்துக்குடி தெற்கு மா.செ.), இல.சுதா பாலசுப்பிர மணியன் (மதிமுக தென்காசி வடக்கு மா.செ.), செ.திவான் (மாநில சிறுபான்மை பிரிவு செ) ⭐ நன்றியுரை: இ.கணேசன் (பேரூர் கழக செயலாளர்)⭐ நிகழ்ச்சி ஏற்பாடு: அம்பா சமுத்திரம் சட்ட மன்ற தொகுதி மறுமலர்ச்சி திராவிட முனேற்றக் கழகம். 

பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறை சார்பில் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களின் படத்திறப்பு

கொரட்டூர்: மாலை 6 மணி ⭐ இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் ⭐ தலைமை: பா.தென்னரசு (காப்பாளர், ஆவடி மாவட்டம்) ⭐ வரவேற்புரை: இரா.கோபால் ⭐ முன்னிலை: க.இளவரசன் ⭐ படத்தை திறந்து வைத்து உரை: மா.வள்ளி மைந்தன் (திமுக பேச்சாளர்), வெ.கார்வேந்தன் (தலைவர், ஆவடி கழக மாவட்டம்), ஏ.கண்ணன் ⭐ நன்றியுரை: தமிழ்மதி

29.10.2023 ஞாயிற்றுக்கிழமை

அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல்

அரியலூர்: காலை 10 மணி ⭐ இடம்: பிரபா வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் செங்குந்தபுரம்- ஜெயங்கொண்டம் ⭐ தலைமை: த.சீ. இளந்திரையன்  (மாநில இளைஞரணி செயலாளர்) முன்னிலை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு.மணி வண்ணன் (காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பி னர்) ⭐ பொருள்: இளைஞரணி வளர்ச்சிப்பணிகள்… ⭐தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும் ⭐ க. கார்த்திக் (மாவட்ட இளைஞரணி தலைவர்), லெ. தமிழரசன்(மாவட்ட இளைஞரணி செயலாளர்) ⭐ ஏற்பாடு: திராவிடர்கழக இளைஞரணி, அரியலூர் மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டக் கழகக் கலந்துறவாடல் கூட்டம்

புதுக்கோட்டை: காலை 10.30மணி ⭐ இடம்: மாவட்டத் திராவிடர் கழக அலுவலகம் தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்) ⭐ வரவேற்புரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்ட துணைச் செயலாளர்) ⭐ முன்னிலை: ஆ.சுப் பையா (காப்பாளர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), பொதுக்குழு உறுப்பினர்கள்: சு.தேன்மொழி, சேகர், செ.இராசேந்திரன் ⭐பொருள்: டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்  பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடுதல்  புதிய விடுதலை சந்தாக்கள் சேர்ப்பது ⭐ கருத்துரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநிலச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) ⭐ நன்றியுரை: சு.கண்ணன் (மாவட்டத் துணைத் தலைவர்) ⭐ இந்நிகழ்வில் கழகத் தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், மாணவர் கழகம் ஆகிய தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். ⭐ இவண்: மாவட்டத் திராவிடர் கழகம் புதுக்கோட்டை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *