கழகக் களத்தில்…!

1 Min Read

29.10.2023 ஞாயிற்றுக்கிழமை

இ.சிவகாமி 

நினைவேந்தல் – படத்திறப்பு

குடியாத்தம்: காலை 10 மணி * இடம்: 17/7, 1ஆவது நீலிக்கொல்லை தெரு, நெல்லூர்ப்பேட்டை, குடியாத்தம் * தலைமை: வி.சடகோபன் (காப்பாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலை வர்) * இணைப்புரை: ந.தேன்மொழி (மாவட்ட மகளிரணி தலைவர்) * ச.ஈஸ்வரி, ச.கலைமணி (காப்பாளர்கள்), ச.கலை வாணி * நினைவேந்தல் உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழத் துணைத் தலைவர்), நீல.சந்திரகுமார் (மாநில அமைப்புச் செயலாளர், வி.சி.க.), வி.அமலுவிஜயகுமார் (குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.சவுந்தர்ரான் (திமுக), அ.நடராசன் (திமுக)  * படத்திறப்ப, நினைவேந்தல்  உரை: முனைவர் துரை.சந்திர சேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *