எங்களைத் தவிர வேறு எவரும் உண்மையாக – மக்களுக்குப் பகுத்தறிவு புகட்டக்கூடிய – சங்கதிகளைச் சொல்ல மாட்டார்கள். அவர்கள் படித்ததெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்; சொன்னால் பிழைப்புப் போகுமே என்று கருதி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இப்படி நிலைமை இருந்தால் நம் மக்கள் முன்னேறுவது எப்படி?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’