நன்கொடை

0 Min Read

நன்கொடை, மற்றவை

திராவிட இயக்கப் பற்றாளரும், ஆசிரியருமான குரு.இராமச் சந்திரன் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.11.2023) அவர்தம் மைந்தர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செய லாளர் மதுரை வழக்குரைஞர் இராம.வைர முத்து அவர்களால் திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது

நங்கநல்லூர் தோழர் மணிவண்ணன் பெரியார் உலகம் நிதிக்கு, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் நன்கொடை ரூ.500 வழங்கினார். (24.11.2023, பெரியார் திடல், சென்னை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *