இயற்கை சீற்றம்

1 Min Read

கட்சிகளை கடந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
கே.எஸ். அழகிரி அறிக்கை

சென்னை,டிச.7- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தீவிர கண்காணிப் பின் காரணமாக முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் வெள்ள பாதிப்பால் உயிர்ச் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

கட்சி எல்லைகளைக் கடந்த மக்களின் ஆதரவோடு இயற்கையின் சீற்றத் தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண் டுமென கேட்டுக் கொள்கிறேன். இதில் எவர்மீதும் பழி போடுகிற பட லத்தினால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. மக்கள் கள நிலவரத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள்.

அதனால் இத்தகைய விமர் சனங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்ட மக்களிடம் எடு படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *