இயற்கை சீற்றம்

viduthalai
1 Min Read

கட்சிகளை கடந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
கே.எஸ். அழகிரி அறிக்கை

சென்னை,டிச.7- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தீவிர கண்காணிப் பின் காரணமாக முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் வெள்ள பாதிப்பால் உயிர்ச் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

கட்சி எல்லைகளைக் கடந்த மக்களின் ஆதரவோடு இயற்கையின் சீற்றத் தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண் டுமென கேட்டுக் கொள்கிறேன். இதில் எவர்மீதும் பழி போடுகிற பட லத்தினால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. மக்கள் கள நிலவரத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள்.

அதனால் இத்தகைய விமர் சனங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்ட மக்களிடம் எடு படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *